Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நவராத்திரி வழிபாட்டுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

October 15, 2018
in News, Politics, World
0

இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்காக, சொகுசு கார் ஒன்றில் டொன்கர்கரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் பயணித்த கார் நாக்பூர் – ராய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது, அங்கு நின்றிருந்த லொறி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழிழந்தனர். மேலும் 4 நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

3 நாளில் 100 கோடி வசூலித்த ‘அரவிந்த சமேதா’

Next Post

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு

Next Post

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures