Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

November 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை வரவுள்ள வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் ரணில்

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,785 ஆகும்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,651,335 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில்  218,350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 209,181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 113,470 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 187,810 சுற்றுலாப் பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 164,609 சுற்றுலாப் பயணிகளும், செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் மாதத்தில் 135,907 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous Post

எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – கஞ்சன அரசாங்கத்திடம் கோரிக்கை

Next Post

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

Next Post
சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures