Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை.

September 12, 2018
in News, Politics, World
0

இந்திய தலைநகர் டெல்லியில் தலைமை காவலர் ராம் அவ்தார் இனம் தெரியாத தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

தகவலறிந்து வந்த காவற்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தலைநகர் டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous Post

எரிபொருள் விலைச் சூத்திரத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது தவறு

Next Post

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, வத்திகான் தூதரகத்க்கு கடிதம்

Next Post

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, வத்திகான் தூதரகத்க்கு கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures