Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லை ஆதீனத்தை 3 மணிநேரம் காக்கவைத்த சஜித்!

July 2, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று மத தலைவர்களை சந்தித்தார்.

இன்று யாழில் பிரச்சாரக் கூட்டங்களை தொடங்குவதற்கு முன்னர் மத தலைவர்களை அவர் சந்தித்தார்.

அவரது முதலாவது சந்திப்பு, நல்லை ஆதீனத்தை சந்திப்பதாக திட்டம்.

அதன்படி காலை 7 மணிக்கு சந்திப்பு நடக்க திட்டமிடப்பட்டது. செய்தியாளர்களிற்கும் தகவல் அறிவிக்கப்பட்டது.

காலை 7 மணிக்கே செய்தியாளர்கள் அங்கு சென்றனர். நல்லை ஆதீனமும் 7 மணிக்கே தயாராகி, சஜித்திற்கு ஆசி வழங்க காத்திருந்தார். ஆனாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு சஜித் அங்கு வரவில்லை என்றும் மூன்று மணிநேரத்தின் பின்னரே சஜித் வருகை தந்தார்.

அத்துடன் 3 மணித்தியாலம் தாமதமாக வந்த சஜித், வாகனத்திற்குள் இருந்தபடி சுமார் 10 நிமிடத்திற்கு மேல் நல்லூர் பின் வீதியில் வாகனத்தில் உட்கார்ந்திருந்து தொலைபேசியில் அவர் உரையாடியதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஜனாதிபதி கோட்டாபய மலையகத்திற்கு விஜயம்

Next Post

மனித உரிமைகள் பேரவைக்கு நிதியளிக்கும் இலங்கை

Next Post

மனித உரிமைகள் பேரவைக்கு நிதியளிக்கும் இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures