Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லாட்சி அரசாங்கம் 2020 வரை தொடரும்

February 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்வரும் 2020 வரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

தேர்தல் முடிவுகளின் பின்னர் நேற்று (11) கூடிய அக்கட்சி உயர் மட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்த தீர்மானத்தை ஐக்கி தேசிய முன்னணியின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம்

Next Post

அரசாங்கம் உடனடியாக பதவி விலகுக வேண்டும்

Next Post

அரசாங்கம் உடனடியாக பதவி விலகுக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures