Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நலின் ருவன்ஜீவ மீண்டும் விளக்கமறியலில்

April 9, 2018
in News, Politics, World
0
நலின் ருவன்ஜீவ மீண்டும் விளக்கமறியலில்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கே.நலின் ருவன்ஜீவ கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஏப்ரல் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பி கே.நலின் ருவன்ஜீவ பர்னாந்து மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் இணைந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வாக்களித்த 16 பேரும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வரவேண்டாம்

Next Post

மலையக இளைய சமூகத்திற்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி…!

Next Post

மலையக இளைய சமூகத்திற்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures