Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம்

March 15, 2018
in News, Politics, Uncategorized, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (14) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கான ஒப்பம் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் நிலவரம் குறித்து தாமதமாகியதே அன்றி, அதனை கொண்டுவரும் தீர்மானத்தில் மாற்றம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஆன்மீக பயணம் முடிந்தவுடன் முழு நேர அரசியல் : ரஜினிகாந்த்

Next Post

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

Next Post

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures