Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு பேச்சு!

June 18, 2019
in News, Politics, World
0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளது.

அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்று நாடாளுமன்றம் கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி மரணம்

Next Post

சர்ச்சைகளுக்குப் பின்னர் சற்று முன்கூடிய அமைச்சரவை!!

Next Post

சர்ச்சைகளுக்குப் பின்னர் சற்று முன்கூடிய அமைச்சரவை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures