Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை ?

February 8, 2018
in News, Politics, World
0

நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய முடியும் என்று சிறைச்சாலையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக அரசின் சுற்றறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அதற்கான பட்டியல் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைகளில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post

ஜனாதிபதிக்கு எதிராக நாளை முறைப்பாடு

Next Post

இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் இன்று தீ

Next Post

இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் இன்று தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures