Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நத்தார் பண்டிகை: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

December 24, 2019
in News, Politics, World
0

நத்தார் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி பத்தரமுல்ல டென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

3 ஆவது முறையாகவும் ராஜித, முன்பிணை கோரி மனு

Next Post

புதிதாக 10 ஆயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டம் – அரசாங்கம்

Next Post

புதிதாக 10 ஆயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டம் – அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures