Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நண்பரின் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

January 14, 2018
in News, World
0
நண்பரின் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் தனது நண்பனின் மனைவியை பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர் கூறியதை நம்பி வந்த அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்தான்.

நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். அவர் ராஜ்குமாரை பிடிக்க முயன்ற போது தப்பிச்சென்றார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள ராஜ்குமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நண்பனின் மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய கல்வீச்சுத் தாக்குதல்!

Next Post

கள்ளக்காதலால் ஆசிரியர் அடித்துக்கொலை

Next Post
கள்ளக்காதலால் ஆசிரியர் அடித்துக்கொலை

கள்ளக்காதலால் ஆசிரியர் அடித்துக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures