Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

May 6, 2018
in News, Politics, World
0
நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

நாட்டின் ஜனாதிபதி முறைமையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒரு கட்சியின் நலனுக்காக தனக்கு வேண்டிய ஒரு பகுதியை மாத்திரம் கொண்டு வந்து மாற்றம் செய்வதற்கு ஆதரவு வழங்க தாம் தயாரில்லை. யாப்பில் மாற்றம் செய்வதாக இருந்தால் முழுமையான மாற்றம் ஒன்று வரவேண்டும். ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைமை, அதிகாரப் பகிர்வு ஆகிய அனைத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு தங்களது ஆதரவு எவ்வாறானதாக அமையும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Previous Post

8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Next Post

131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது

Next Post

131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures