Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுவானில் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த விமானி!

September 5, 2017
in News
0
நடுவானில் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த விமானி!

விமானி ஒருவர் செல்பி மோகத்தால் விமானத்தின் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் விமானி சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜும் ஆரா என்ற பகுதிக்கு விமானத்தில் பயணித்துள்ளார்.

செல்பி பிரியரான இவர் ஜன்னல் வழியாக பாதி உடல் வெளியே தெரியுமாறும், புகைப்படத்தின் பின்னணியில் துபாய் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இப்பொழுது பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் இது உண்மையாக புகைப்படம் அல்ல எடிடிங் செய்யப்பட்டது என கூறி வருகின்றனர்.

Previous Post

எலும்புகளின் வலிமைக்கு தினமும் எடுத்து கொள்வோம் உலர் திராட்சை.

Next Post

ஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு

Next Post

ஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures