Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள்!

February 1, 2019
in News, Politics, World
0

கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுவட்டத்த அண்மித்த பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர நிமித்தம் பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுப்பதாக பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

காலிமுகத்திடலை அணித்த பகுதிகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்துள்ளன.

இன்றைய தினம் திருமணம் செய்து கொள்ள விருந்த திருமண ஜோடிகள் கடும் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு ஹோட்டலை சென்றடைய முடியாத நிலையில், தங்கள் மோட்டார் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துச் சென்றுள்ளனர்.

இந்த வாகன நெரிசல் காரணமாக நோயாளர் காவு வண்டிகள் பலவும் சிக்கித் தவிப்பதாக தெரிய வருகிறது.

Previous Post

அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக நியமனம்

Next Post

ஐரோப்பா மோகம்! பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த இலங்கை பெண்

Next Post

ஐரோப்பா மோகம்! பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த இலங்கை பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures