Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள்!

January 31, 2018
in News, Politics, World
0

நேற்று செவ்வாய்க்கிழமை மார்செய் நகரின் நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பிரான்சின் தேசிய நிதி ஆணையம் இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்தது. அறிவுப்புக்கள் ஏதுமின்றி இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையினால், அன்றைய நாளுக்குரிய பணிகள் பாதிக்கப்பட்டது. பொருளாதார மற்றும் நிதி குற்ற பிரிவு அதிகாரிகளுடன் ஜோந்தாமினர்களும் இந்த பணியை மேற்கொண்டதாக மார்செய் ஜோந்தாமி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிகள் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்த இந்த சோதனை நடவடிக்கை, நண்பகல் தாண்டியும் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் நாடு!

Next Post

நல்லூர் கந்தனில் நெற்புதிர் அறுவடை விழா

Next Post

நல்லூர் கந்தனில் நெற்புதிர் அறுவடை விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures