Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நகர அபிவிருத்து தொடர்பில் ஆற்றல் மிக்க வேலைத்திட்டம்;கோட்டாபய

October 17, 2019
in News, Politics, World
0

நகர அபிவிருத்து தொடர்பில் ஆற்றல் மிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே தனது நோக்கம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல நகரில் நேற்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

பாதுகாப்பான நாடொன்றினை கட்டியெழுப்புவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொழும்பு நகரை ஆசியாவின் வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக மாற்ற தனக்கு முடிந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Previous Post

சஜித் பிரேமதாச எளிமையான தலைவர்- விஜித் விஜயமுனி

Next Post

மிருகக்காட்சி சாலை பணியாரிடம் ஹேரோயின்!!

Next Post

மிருகக்காட்சி சாலை பணியாரிடம் ஹேரோயின்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures