Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நகரில் காணப்படும் விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவு

October 11, 2018
in News, Politics, World
0

நகரை அழகுபடுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் விளம்பரப் பலகைகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுமேதா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதற்கான அறிவித்தல் பத்திரிகைகளின் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொரளை முதல் நாடாளுமன்றம் வரை, கொட்டாவ வீதி, கிம்புலாவல சந்தி, சுனில் மாவத்தை, தலவத்துகொட – பிட்டகோட்டே வீதியின் கிம்புலாவத்த சந்தி வரை, டென்ஸில் கொபேகடுவ மாவத்தையின் பொல்துவ முதல் பத்தரமுல்ல வரை, பத்தரமுல்ல சந்தி முதல் பலம்துன்ன வரையான வீதிகளில் காணப்படும் விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்து ஆசீர்வாதம் ஏன்?

Next Post

அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள்

Next Post

அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures