மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிகழ்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஆரம்பமான மாநாட்டில் கட்சி ஆதரவாளர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.
முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க இருந்த நிலையில், கூட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது முன்கூட்டியே மாநாடு ஆரம்பமாகியிருந்தது,
மாநாட்டிற்கு பெருந்திரளான மக்கள் வருகைத்தருவதன் காரணத்தினால் தடைகளை உடைத்து அவர்கள் உள்நுளைந்ததால் பரபரபான சூழல் ஏற்பட்டுள்ளது….