Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தோல்வியடைந்த வறுமை ஒழிப்புத் திட்டமே சமுர்த்தி- சப்ரகமுவ ஆளுனர்

June 29, 2019
in News, Politics, World
0

சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பலாங்கொடயில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வறுமையை ஒழிப்பதற்கு சமுர்த்தி அதிகாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்ட போது அந்த அதிகாரிகளின் வறுமையே நீக்கப்படுகின்றது. பாரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டதனால், அரசியல்வாதிகளின் வறுமையே போக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமுர்த்தி செயற்திட்டம் தேர்தல் வாக்குகளை நோக்காகக் கொண்ட ஒரு  இயந்திரம் என கடந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்த ஆளுனர்,  வறுமையை ஒழிப்பதை நோக்காகக் கொண்ட செயற்திட்டம் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும் எனவும் ஆளுனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி

Next Post

முஸ்லிம் பெண்ணின் மனு அடுத்த வருடம் பெப்ரவரியில் விசாரணை

Next Post

முஸ்லிம் பெண்ணின் மனு அடுத்த வருடம் பெப்ரவரியில் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures