Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

August 15, 2017
in News
0
தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

வீதி அருகில் உள்ள தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட 4 பேர், அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஏ-9 பிரதான வீதியில் – மிஹிந்தலை மற்றும் ரம்பேவ பகுதிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக இவ்வாறு தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், போதைப் பொருளை பயன்படுத்துவதற்கு தேவையான பணத்தை ஈட்டும் நோக்கில் இவர்கள் அந்த மோடியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous Post

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

Next Post

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

Next Post
குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures