Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

October 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குழந்தைகளின் கைகளை பாதிக்கும் செல்போன் விளையாட்டு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி ப்ரீபெய்ட்,  போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் 2.5 சதவீதம் உயர்த்தப்போவதாகதொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதிய கட்டணங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Previous Post

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

Next Post

ஈரான் சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த படையினர்

Next Post
ஈரான் சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த படையினர்

ஈரான் சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த படையினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures