Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொற்றா நோயுள்ள நோயாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம்

May 26, 2021
in News, Sri Lanka News
0

நீண்டகால தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்.

இதனால் நோயாளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொற்றா நோயாளர்களுககான சிகிச்சைகளை நடத்துவது குறித்தும் பிரதேசங்களில் நடமாடும் சிகிச்சை முகாம்களை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எறிந்த லாட்டரிச்சீட்டுக்கு ரூ.7½ கோடி பரிசு – அமெரிக்காவில் உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு

Next Post

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்

Next Post

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures