Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொண்டமானின் மறைவை அடுத்து கட்சிக்குள் கடும் மோதல்

June 17, 2020
in News, Politics, World
0

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா, பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால நிர்வாக சபைக் கூட்டம் இன்று கொட்டகலையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இ.தொ.காவின் தலைவர் பதவிக்கு மருதபாண்டி ரமேஷ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அப்பதவி அவருக்கு வழங்கப்படாது என தெரியவருகின்றது.

பெயர் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பம்

Next Post

மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்

Next Post

மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures