Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொட்டலங்கவில் போதைப்பொருளுடன் காந்தி கைது!

December 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொடை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தொட்டலங்கவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றிலிருந்து சந்தேகநபர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர் சுமார் 15 இலட்சம் பெறுமதியான 100 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிம்புலா-எல குணாவின் சகோதரர் ஷிவா தலைமையிலான குழுவைச் சேர்ந்த 56 வயதுடைய காந்தி என்ற பெண்ணே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (14) அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

‘மெளன ராகம்’ பட ‘சந்திரமெளலி’ கதாபாத்திர நடிகர் சங்கரன் காலமானார் 

Next Post

பசி, தாகம், அவமானம் ; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

Next Post
பசி, தாகம், அவமானம் ; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

பசி, தாகம், அவமானம் ; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures