Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர்ந்தும் நீடிக்கிறது இரத்தினபுரி, பெல்மதுளையில் ஊரடங்கு!

April 9, 2020
in News, Politics, World
0

இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றையதினம் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள், தேடல்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 6.00 மணிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அம்மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Previous Post

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமான காலநிலை

Next Post

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு!

Next Post

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures