Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

July 31, 2017
in News
0
தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான காலநிலை தொடர்கின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ புள்ளிவிபரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் கரைதுரைப்பற்று, புதுகுடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளே இவ்வாறு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாந்தைகிழக்கு பகுதியில் 2126 குடும்பங்களை சேர்ந்த 6684 பேர் வறட்சியினால் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வன்னிவிளாங்குளம், கண்ணபிராங்குளம், கரும்புள்ளியான், நெட்டங்குளம், சிராட்டிக்குளம், செல்வபுரம், பாண்டியன்குளம் மற்றும் அம்பாள்குளம் உள்ளிட்ட பலபகுதிகளும் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து மரணித்த இளைஞன் !!

Next Post

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

Next Post
காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் - சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures