Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடரும் குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம்!

September 13, 2020
in News, Politics, World
0

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´ உள்ளிட்ட 28 கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அவர்களில் 15 பேர் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலி!

Next Post

ஹிட்லரையே பதற வைத்த உலகப் புகழ் பெற்ற பெண் உளவாளி நூர் இனாயத் கான்

Next Post

ஹிட்லரையே பதற வைத்த உலகப் புகழ் பெற்ற பெண் உளவாளி நூர் இனாயத் கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures