Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேவேந்திர பட்னாவில் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமான விமானி

November 27, 2018
in News, Politics, World
0

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலை யில், ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான மகாராஷ்டிரா முதல்வரின் ஹெலிகாப்டர்
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னானாவிஸ் மற்றும் அதிகாரிகள் காராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிவதற்காக ஷிவார் சம்வாத் சபா என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது.

இதனையொட்டி குழு கடந்த ஆண்டு மே மாதம் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வறட்சி பாதித்த மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லத்தூருக்கு சென்றுவிட்டு ஹெலிகாப்டரில் மும்பை திரும்பினார். லத்தூர் பகுதிக்கு செல்ல அரசின் ஹெலிகாப்டரில் ஏறிச் சென்றனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த விமானி, அதை அவசரமாக தரையிறக்கினார். நிலங்கா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் போது மின்சார வயர்களில் சிக்கியபடி கீழே விழுந்து நொறுங்கியது. முதல்வரும் அதிகாரிகளும் இந்த விபத்தில் காயமின்றி தப்பினர்.

தொடக்கத்தில், ஹெலி காப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. தற்போது அந்த குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஹெலி காப்டரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்றும், இதை அனுமதித்த விமானிதான் விபத்து காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Previous Post

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

Next Post

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Next Post

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures