Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மஹிந்த இணக்கம்: மனோ அறிவிப்பு

August 11, 2018
in News, Politics, World
0

இலங்கையில், மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தன்னுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இதனை கூறினார்.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு குறித்து அமைச்சர் மனோ கணேசன் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் மாகாண சபை சட்டத்தை திருத்த வேண்டுமாயின் அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு தங்கள் 70 உறுப்பினர்களையும் கூட வாக்களிக்க வைத்து ஒத்துழைப்பு வழங்குவோம் எனக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

Previous Post

இலங்கைக்கு வரவுள்ள பாகிஸ்தானின் அதி நவீன கப்பல்!

Next Post

மகளின் காதலனால் பலியான தாய்: கொழும்பில் சம்பவம்

Next Post

மகளின் காதலனால் பலியான தாய்: கொழும்பில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures