Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

February 8, 2018
in News, Politics, World
0

நியமன கடிதங்கள் பெற்ற அரச அதிகாரிகள் தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடாத அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக, அரசியல் யாப்பின் 104ஆவது உறுப்பபுரிமைக்கு அமைய 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராம் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அரச வாகனங்களை, அரச அதிகாரிகள் விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் மகிந்த

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures