Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் ஆணையாளர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களிலும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சில தொகுதிகளுக்கான தெரிவத்தாட்சி அதிகாரிகள் இரண்டு பெறுபேறுகளில் ஒன்றை மாத்திரம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக மீண்டும் வாக்குகளின் எண்ணிக்கை சரி பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மீண்டும் வாக்குகளை சரிபார்க்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post

நண்பகல் 12 மணியுடன், அனைத்து தேர்தல் முடிவுகளும் பூரணப்படுத்தப்படும்

Next Post

தேர்தல் முடிவுகள்

Next Post
தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures