Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கால நிதி முறைகேடு வழக்கு : நான்காம் திகதிவரை ஒத்திவைப்பு

June 2, 2018
in News, Politics, World
0

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 4ம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் , முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சாட்சியாளர்கள் முன்னிலையாகியிருந்த நிலையில் வழக்கினை எதிர்வரும் 06ம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறும நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடக பிரச்சாரம்

Next Post

சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பு

Next Post

சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் 'காலா' திரைப்படத்தைப் புறக்கணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures