Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிப்பு

December 10, 2019
in News, Politics, World
0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையே ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான தேர்தல் சட்ட திட்டங்களை சீர்திருத்தம் செய்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சேவை அவசியம் எனவும், இதனால், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்க முடியாது எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அரசாங்கத்தின் நடவடிக்கை- TNA விசனம்

Next Post

மாணவர்களுக்கு ஆணையாளர் விசேட எச்சரிக்கை

Next Post

மாணவர்களுக்கு ஆணையாளர் விசேட எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures