Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு

July 31, 2018
in News, Politics, World
0

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இருக்கும் நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போட்டு வரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அமர்வுகள் இவ்வாரத்துடன் நிறைவடைவதாகவும் புதிய அமர்வு ஆரம்பிக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இவ்வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

மாற்றங்களுடன் புதிய முறையே சிறந்தது

Next Post

இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

Next Post

இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures