Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம்- ரட்ணஜீவன் ஹூல்

April 19, 2020
in News, Politics, World
0

–

பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், யாழில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலினை நடாத்துவது என்பது முடியாத செயலாகும். இதனால் தேர்தலினை பிற்போட யோசித்திருந்தோம்.

அத்துடன், இதற்கமைய நீதிமன்றத்தின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்தோம். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்களை ஒரு திகதியினை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணத்திற்கு தற்போது கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களை அங்குள்ள அரசியல்வாதி ஒருவர் பெற்றுக்கொண்டு பின்னர் அவற்றினை தான் வழங்குவது போன்று விநியோகம் செய்கின்றார்“ எனவும் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous Post

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் 137 ஆக அதிகரிப்பு!

Next Post

மஹிந்த ராஜபக்ஷ வெளியிடப்பட்ட கருத்து பிழையானது – ஸ்ரீகாந்தா

Next Post

மஹிந்த ராஜபக்ஷ வெளியிடப்பட்ட கருத்து பிழையானது – ஸ்ரீகாந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures