Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேர்தலை ஜனாதிபதியிடம் கோருவதே பொருத்தமானது

January 14, 2019
in News, Politics, World
0

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு பதற்றமான அரசியல் நிகழ்வுகளுக்குப் பொறுப்பான ஜனாதிபதியிடம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்துமாறு கோருவதே அஸ்கிரிய பீட போஷகருக்கு பொருத்தமானது என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளார். இதனால், இந்த வேண்டுகோளை அவரிடம் விடுப்பதே உசிதமானது.

ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஜனாதிபதிக்குள்ளது எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்தை விட்டு விட்டு அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு செல்வதே பொருத்தமானது என அஸ்கிரிய பீட போஷகர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தன்னிடம் தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து வினவியபோதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நகுல் மனைவி சுருதியின் தோசை சாதனை

Next Post

முதலில் மாகாணசபை தேர்தல் ஜனாதிபதி அறிவிப்பு

Next Post

முதலில் மாகாணசபை தேர்தல் ஜனாதிபதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures