Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேனியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது’ – உயர் நீதிமன்றம்

July 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேனியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது’ – உயர் நீதிமன்றம்

 ஓ பன்னீர்செல்வத்தின் மகன்  ஓபிரவீந்திரநாத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த மக்களைவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, மிலானி என்பவர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், `தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Previous Post

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் விலையைக் குறைக்கிறது !

Next Post

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு 

Next Post
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு 

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures