Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

January 17, 2018
in News, Uncategorized, World
0
தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் பெற்று கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தேநீரில் புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி நிலையமாக இயங்கும் உணவகம் ஒன்றுக்கு சென்ற சிலர் அங்கு உணவருந்தி விட்டு தேநீர் பெற்றுள்ளனர்.

இதன் போது ஒரு தேநீருக்குள் புழு இருந்ததுடன் பிறிதொரு தேநீருக்குள் எறுப்புகள் மற்றும் தூசுப் பொருட்கள் சில காணப்பட்டன.

இதனையடுத்து குறித்த கடை உரிமையாளரிடம் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அதனை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கடையில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய சிறுவன் ஒருவரும் பாடசாலை செல்லாது கடையில் வேலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குழந்தைகளுக்கு சிறை: பெற்றோர் கைது

Next Post

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது – கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்…!

Next Post

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது - கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures