Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

July 1, 2018
in News
0

தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்பிரிவு இதனை பிரகடனப்படுத்தியுள்ளது. தேசிய விபத்து நிவாரண வாரத்தில் சுகாகார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு பங்களிப்பு செய்யும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்று இந்தப் பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் சமித்த சிறிதுங்க தெரிவித்தார். நாளாந்தம் 24 பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்துக்களின் காரணமாக வருடாந்தம் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் மூவாயிரம் விபத்துக்கள் வாகன விபத்துக்களால் இடம்பெறுகின்றன. விபத்துக்கு உள்ளாவோரில் பெரும்பாலானோர் 15 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்று டொக்டர் சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.

Previous Post

புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரை

Next Post

மஹிந்த 3 வருடத்தில் கட்டியெழுப்பிய நாட்டை, இந்த அரசாங்கம் 3 வருடத்தில் அழித்துள்ளது

Next Post

மஹிந்த 3 வருடத்தில் கட்டியெழுப்பிய நாட்டை, இந்த அரசாங்கம் 3 வருடத்தில் அழித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures