Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு

January 21, 2019
in News, Politics, World
0

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களாகிய எமக்கு மதிப்பான விடயமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டம் வெறுமனே போதைப்பொருளை தடுப்பதற்காக மட்டுமல்லாது, தேசத்தை கட்டியாளக்கூடிய கட்டாயம் எமக்குள்ளது.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என பல இன மக்கள் இலங்கையில் வாழ்கின்றோம். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறும் சம்பவம் என கூறப்படுகிறது.

Previous Post

குளவி கொட்டுக்கு இலக்காகி 200 மாணவர்கள் மருத்துவமனையில்

Next Post

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனவீர்பு

Next Post

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனவீர்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures