Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்’

November 18, 2019
in News, Politics, World
0

இலங்கையின் அதிபராகப் புதிதாக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள அனுராதாபுரத்தின் ருவான்வெல்லி சேயா பெளத்த ஆலயத்தில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, கோத்தபய ராஜபக்சேக்குப் பதவிப் பிரமாணம் செய்தார்.

தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தபோதும் அதையும் மீறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் கோத்தபய ராஜபக்சேக்கு அதிக வாக்குகள் கிடைதது.

தமிழ் மக்கள் தமக்கு எதிர்பார்த்த அளவில் வாக்களிக்காதபோதும் அனைவரையும் தாம் சமமாக பார்ப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான கோத்தபய ராஜபக்சே கூறுகிறார்.

Previous Post

ருவன் விஜேவர்த்தன பதவி விலகினார்

Next Post

ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை

Next Post

ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures