Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை | மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

August 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை | மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையின் QR அமைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது முதல் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள் https://fuelpass.gov.lk என்ற இணைப்பை அழுத்தி தங்களது எரிபொருள் அனுமதி அட்டைக்கு பதிவு செய்ய முடிவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து விபரித்துள்ளார்.

மீண்டும் ஆரம்பமான சேவை
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை பதிவு செய்யும் நடவடிக்கை திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக முன்னர் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மீண்டும் வாடிக்கையாளர்கள் தங்களது தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Previous Post

ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு

Next Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures