Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை குறித்து விளக்கம்!

May 4, 2020
in News, Politics, World
0

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ளபோதே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசத்தில் திங்கட்கிழமைகளில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 3,4 ஆகியவைகளாக இருந்தால் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைந்தால் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

Previous Post

மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்

Next Post

கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

Next Post

கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures