Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31 இற்கு முன்னர் விண்ணப்பிக்கவும்

January 9, 2020
in News, Politics, World
0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 2020 இல் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரிவெனாக்களின் பீடாதிபதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

கடந்த காலங்களில் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதனால், உரிய நேரத்துக்கு விநியோகிப்பதில் பல்வேறு சிரமங்களை முகம்கொடுக்க வேண்டிய ஏற்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

அரசாங்கத்தின் கொள்கை ஒரு பக்கத்தில், பழிவாங்கல் ஆரம்பம்- சஜித்

Next Post

அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்- ஈரான்

Next Post

அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்- ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures