Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசியத்தைப் பற்றிப்பேச தமிழரசுக் கட்சிக்கு அருகதை இல்லை : முன்னாள் மூத்த போராளி ஆவேசம்..!!

November 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேடிவந்த சுமோ.. தப்பி ஓட்டம்பிடித்த சிறி வாத்தி!!

இதுகாலவரை தமிழனை அடகு வைத்ததை தவிர  இலங்கை தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன, 2009 ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என முன்னாள் மூத்த போராளி சிறி ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐபிசி தமிழுக்கு அளித்த விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு இந்த கேள்வியை எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு ஏதாவது பிரச்சனை என்றால் இந்தியாவிற்கு ஓடுவது அல்லது கொழும்பில் நிற்பது. பின்னர் வந்து தமிழ்தேசியம் கதைப்பது.

தமிழ் தேசியம் என கதைப்பதற்கும் தந்தை செல்வா பற்றி கதைப்பதற்கும் தமிழரசுக்கட்சிக்கு என்ன தகுதி உள்ளது..!

தேசியத்திற்காக இவ்வளவு காலமும் நீங்கள் செய்தது என்ன..

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்..   

Previous Post

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

Next Post

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

Next Post
கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures