Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேங்காய் விலையேற ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பின் ரிவின் சில்வா

November 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்க கிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் தான் பொறுப்பு கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் வரிசை

தொடர்ந்தும் அங்கு தெரிவித்ததாவது, “இப்போது நாங்கள் வந்து தேங்காய் வரிசையை உருவாக்கிவிட்டோம் என்று சொல்கிறார்கள்.தென்னை மரத்தை வளர்த்த ஒரு மாதத்தில் தேங்காய் பறிப்பது உலகில் எங்காவது உண்டா?

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டில் தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும். இவர்கள் செய்த தவறான பணியால், தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தென்னை நிலங்களை இல்லாமல் செய்தார்கள், ஏனெனில் தென்னைகளுக்கு உரமிடவில்லை.

பொதுத் தேர்தல்

எனவே இந்த தோற்கடிக்கப்பட்ட நாட்டை அழித்த ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் இந்த புதிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை செய்யாதீர்கள்.

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமையான, படித்த, ஊழலற்ற பெரும்பான்மையான மக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இந்த பொதுத் தேர்தலில் பாடுபடுங்கள்.

நூறு நல்லவர்கள் நாடாளுமன்றம் சென்றாலும், ஒரு திருடன் நாடாளுமன்றம் சென்றால் எல்லாம் முடிந்துவிடும்”என்றார்.

Previous Post

காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற காதலன் கைது

Next Post

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

Next Post
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures