Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்று நோய் முடிவுக்கு வராமல் தேர்தல் நடத்துவது தவறாகும்

May 17, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என்பன முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவ் தொற்றுநோய் காரணமாக பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் ,இந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது தவறானதாகும் என முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார் .

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாவட்டத்தின் நகரிலுள்ள தயா கமகேயின் அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் .

இதில் முன்னாள் பெற்றோலிய வள இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அனோமா கமகே கருத்து தெரிவிக்கையில்

பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் ஒரு இடத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றி யோசிக்கின்றது இது தவறாகும். முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

Previous Post

குடும்ப பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

Next Post

ராஜித சேனாரத்னவுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

Next Post

ராஜித சேனாரத்னவுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures