Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெஹிவளையில் தீயில் சிக்கி பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்!

September 6, 2018
in News, Politics, World
0

தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தெஹிவளை தீயணைப்புப் பிரிவினரால் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Previous Post

அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது!

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures