Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

April 21, 2019
in News, Politics, World
0

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிதாரிகளை துரத்திச் சென்றபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டதில் மூன்று பொலிஸார் தற்போது உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ள நிலையில், சந்தேகநபரை துரத்திச் சென்றபோது பொலிஸார் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Previous Post

அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும்

Next Post

புலிகள் காலத்தில்கூட நடத்தப்படாத பயங்கர தாக்குதல்

Next Post

புலிகள் காலத்தில்கூட நடத்தப்படாத பயங்கர தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures