Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் பிரான்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு

March 24, 2018
in News, Politics, World
0

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் அதில் ஒருவர் காயமடைதார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பணயக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான

நடவடிக்கைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவினர் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post

அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா நபர்

Next Post

பிரதமர் 69 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.

Next Post

பிரதமர் 69 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures